தேனீ வளர்ப்பு: இயற்கையின் அற்புத தொழில் மற்றும் அதின் வருமான வாய்ப்புகள்

🐝 தேனீக்களால் பயறு வகைப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிப் பயிர்கள் மற்றும் பழ மரங்களில் அயல் மகரந்தச் சேர்க்கை கூடுதலாக நடைபெறுகின்றது. 


🐝குறிப்பாக பழங்களின் தரமும் கூடுதவற்கு தேனீக்களின் வரவு தேவைப்படுகின்றது.

 🐝தென்னந் தோப்புகளில் தேனீப் பெட்டிகளை வைப்பதால் நெட்டை ரகத் தென்னையில் குரும்பை உதிர்வது குறைந்து காய் மகசூல் 13 விழுக்காடு கூடுகின்றது. 

🐝தேனுக்காக மட்டும் தேனீ வளர்ப்பு என்ற நிலை மாறி, மேலை நாடுகளில் உள்ளது போல பயிரில் அயல் மகரந்த சேர்க்கை ஏற்படுத்துவதற்காகவும் திட்டமிட்டுத் தேனீ வளர்ப்பு நடைபெற்றால் தான் நாம் பயிர் மகசூலைக் கூட்ட இயலும்

Previous Post Next Post

نموذج الاتصال