ஊசிப்பாலை இலைகளின் பயன்கள்


 ✅ உடல் உஷ்ணத்தால் ஏற்படும் வாய்புண் குணமாக ஊசிப்பாலை இலைகளை வாயில் போட்டு நன்றாக மென்று தின்று வரலாம்.

✅ சிறிதளவு  ஊசி பாலை இலைகளை 200 மில்லி தண்ணீரில் போட்டு அது 100மில்லியாக  சுண்டும் அளவிற்கு கஷாயமாக்கி பருகிவர வாய்ப்புண், உதடு வெடிப்பு மற்றும் நாசி துவாரங்களில் ஏற்படும் வறட்சி குணமாகும். 

✅ பாசிப்பருப்பை வேகவைத்து அதனுடன் ஊசி பாலை இலையை வதக்கி சேர்த்து உடன் மிளகு, சீரகம் ,வர மிளகாய் ,உப்பு போன்றவற்றை கூட்டாக சேர்த்து வாரத்தில்  இரண்டு நாட்களுக்கு சாப்பிட்டு வர கண்கள் குளிர்ச்சியாகும்.தேகம் பூரிப்பாகும்.

Previous Post Next Post

نموذج الاتصال