விவசாயிகளின் Em கரைசல் தயாரிக்க தேவையான பொருட்கள்
➡️பூசணிக்காய் 5 kg
➡️வாழைப்பழம் 5 kg
➡️பப்பாளி 5 kg
➡️நாட்டுக்கோழி முட்டை 4
➡️நாட்டு சக்கரை 5 kg
➡️தண்ணீர் 10 லிட்டர் கலந்து மூடி வைக்க வேண்டும் .
✅பத்து நாட்களுக்கு ஒரு முறை மூடி திறக்க வேண்டும் 45 நாட்களுக்கு வைக்க வேண்டும் இதில் மூன்று அடுக்காக பிரியும் முதல் மற்றும் இரண்டாம் அடுக்குகளில் உள்ளவற்றை பயன்படுத்தலாம்.
பயன்கள்
✅ 2% முதல் 5% தாவரத்திற்கு தெளிக்கலாம் இதனுடன் ஆட்டு கோமியம் சேர்த்து பயன்படுத்தும் போது இவை சிறந்த கலளக்கொல்லியாகவும் வேப்பிலை மற்றும் பப்பாளி இலையை சேர்த்து நொதிக்க வைக்கும் போது சிறந்த பூச்சிக்கொல்லியாகவும் செயல்படுகிறது.